Wednesday 27 January 2010

ஆஸ்துமா மருத்துவம்!- ஆஸ்துமாவுக்கான சிகிச்சை முறை

ஆஸ்துமா மருத்துவம்
 இன்ஹேலர் முலமான சிகிச்சை: இது சிறிதாகவும் சட்டை பையில் வைத்து்ககொளள கூடியதாகவும் இருக்கிறது.  நுரையீரல் சிறப்பு சிகிச்சை நிபுணரின் ஆலோசனையின் படியே இதை பயன்படுத்த வேண்டும் நாமாக சுயமாக உபயோகிக்க கூடாது. இதை தவறாக பயன்படுத்தினால்  மூச்சுக் குழாய் முழுவதும்  சுருங்கிவிடும் ஆபத்தும் உள்ளது. மருந்து மாத்திரை களைவிட இது அதிக சக்தியுள்ளதாகவும் நேரடியாக  நுரையீரலுக்கே செல்லக்கூடியதாகவும் உள்ளது ஆஸ்துமா மருத்துவம்

 சுவாச குழாயை பாதுகாக்க பிரிவென்டர் மருந்து பயன்படுகிறது  ரிலீவர் மருந்தின் முலம் நோயாளியின் இருமலையும்  மூச்சுத்திணறலையும் நிறுத்தலாம். சல்பியூட்டமால் மருந்தானது மிகப் பரவலாக சுவாசக்குழாய் இறுக்கத்தினை தளர்த்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. மூ‌க்கடை‌ப்பு‌க்கு ஓ‌ட்‌ரி‌வி‌ன் (Otrivin) எ‌ன்ற  மரு‌‌ந்தை டாக்டரின் அனுமதியுடன் பயன்படுத்தலாம் ஆஸ்துமா மருத்துவம்

ஆயுர்வேதத்தில்  தூதுவளை, கண்டங்கத்திரி ஆகிய மூலிகைகள் சுவாசநோய்களுக்கான  தெய்வீக மூலிகையாகும். கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் நரம்புகள் வலிமையாகும் சளி, இருமல்  குறையும். துளசி இலை சாறுடன், இஞ்சி மற்றும் தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டால், ஆஸ்துமா, சைனஸ், மார்புச் சளி குறையும் ஆஸ்துமா மருத்துவம்

சின்ன வெங்காயம்  இது இதயநோய், ஆஸ்துமா இவற்றை யெல்லாம் கட்டுப் படுத்தும். பனிக் காலத்துல வர்ற சுவாசத் தடையையும் சீராக்கும்.

ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் ஆஸ்துமா மருத்துவம் .

இஞ்சித் துவையல், கொள்ளு ரசம், முருங்கைக்கீரை, தூதுவேளைக்கீரை முருங்கைக்காய், கண்டங்கத்திரி, அரைக்கீரை ஆகியவை ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்.

 கற்பூரம், ஓமம் சம அளவில் எடுத்து தூள் செய்து வெள்ளைத் துணியில் வைத்து முகர்ந்தால்  மூச்சுத் திணறல் உடனே நிற்கும். கஸ்தூரி மஞ்சளை தீயில் சுட்டு புகையை மூக்கின் வழியாக உள்ளிழுத்தால் உடனே இரைப்பு நிற்கும்.

ஆஸ்துமா நோயாளிகள் வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது அரை வயிறு சாப்பிட்டால் போதும்.  ஆஸ்துமா நோயாளிகள் உணவை நன்றாக  மென்று விழுங்க வேண்டும். தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும், மூச்சுத் திணறல் இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தேனை நிரப்பி அதை மூக்கின் அருகே வைத்து மூச்சை இழுத்தால் மூச்சு விடுதலில் உள்ள சிரமம் நீங்கும். இது ஒரு மணி நேரம் வரை தாங்கும். தேனின் வாசனையை உள்ளுக்கு இழுத்தாலும், தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து அருந்தினாலும் நல்ல பலனை கொடுக்கும். தினமும் பி-6 வைட்டமின் சத்துக்களை சேர்த்தால் மூச்சுத் திணறலை விரைவில் நிற்கும் வாரத்துகு்கு  ஒரு முறை உண்ணா நோன்பு இருக்கலாம் ஆஸ்துமா மருத்துவம்

ஒவ்வாமை போக்குவதற்கான சில வழிமுறைகள் :

500மிலி கேரட் சாறு ,100மிலி பீட்ரூட் சாறு 100மிலி வெள்ளரிக்காய் சாறு இந்த மூன்றையும் கலந்து சாப்பிடலாம.. வைட்டமின்  A, C, E சத்துக்கள் அடங்கிய உணவுப் பொருளை சாப்பிடலாம் அன்னாசி, காலிப்ளவர், சோளம், மாம்பழம், வாழைப்பழம்,  வெங்காயம், பச்சைப் பட்டாணி, ஆப்பிள், கேரட்,  பப்பாளி, தர்பூசணி,சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவற்றில் வைட்டமின் C நிறைய உள்ளது.  கேரட்,  பச்சைப்பட்டாணி, தர்பூசணி, மாம்பழம்,பீட்ருட் பூசணிக்காய் ஆகியவற்றில் வைட்டமின் A உள்ளது. ஆஸ்துமா மற்றும் தோல் உரிதல் போன்ற ஒவ்வாமைகளுக்கு தினசரி   இரண்டு வாழைப் பழங்கள் சாப்பிடலாம். வாழைப் பழத்தினால் ஒவ்வாமை ஏற்படுபவர்கள் வாழைபழம் சாப்பிடக்கூடாது ஆஸ்துமா மருத்துவம்.

நிறைய தண்ணீர் குடிக்கலாம் ரசாயணமுறையின் மூலம் பாதுகாக்கப்பட்ட உணவு பொருளை சாப்பிடக் கூடாது. நமது வீட்டையும் சுற்றுபுறத்தையும் து)ய்மையாக வைக்கனும் பாலும் தேனும் சேர்த்து சாப்பிடலாம்.  பாலோடு பூண்டை நன்றாக கொதிக்கவைத்து சாப்பிடலாம். வெளியில் போய்ட்டு வந்தபின்பு நல்லா குளிக்கனும். இதனால் தூசு மற்றும் மகரந்த துகள்கள் ஏற்படுத்தும் ஒவ்வாமையைத் தடுக்கலாம் ஆஸ்துமா மருத்துவம்.

எவை எவை சாப்பிட்கூடாது?
முந்திரி, மணிலா, பலா, பேரீச்சை  பச்சை தக்காளி எலுமிச்சை முதலியவை சாப்பிட்டால் இழுப்பும், இருமலும் அதிகமாகும்.


பிராணயாமம் என்பது மிக மிக எளியது.
          பொதுவாக நாம் உள்ளிழுக்கும் காற்று, மூன்றில் ஒரு பங்கு நுரையீரலைத் தான் நிரப்புகிறது. மூச்சுப் பயிற்சியால் நுரையீரல் முழுதும் நிரம்பினால், பிராணவாயு அதிகம் கிடைத்து மூளை புத்துணர்ச்சி பெறும். ஞாபக சக்தி மிகும். படிப்பாற்றல், புத்திசாலித்தனம் கூடும். எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். நுரையீரல் வியாதிகளைத் தடுக்கலாம்.
ஆஸ்துமா என்றால் என்ன ?அது ஏன் வருகிறது? அதை தடுக்கும் முறைகள் யாது?
ஆஸ்துமா உணவு வகைகள்
ஆஸ்துமா மருத்துவம்
ஆஸ்துமா மருந்து
ஆஸ்துமா அலர்ஜி
ஆஸ்துமா தீர வழிகள்
ஆஸ்துமா நோய்க்கான இயற்கை வைத்தியம்
ஆஸ்துமா நோய் அறிகுறிகள்
ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள்
ஆஸ்துமா யாருக்கு வரும்?
ஜோதிடம் மூலம ஆஸ்துமாவை எப்படி அறிய முடியும்?
ஆஸ்துமாவுக்கான பரிசோதனைகள் யாவை?
ஆஸ்துமா நோயாளிக்கு செய்ய வேண்டிய உடனடி உதவிகள் என்னன்ன?
ஆஸ்துமா நோயாளிக்கு அலர்ஜியாகும் பொருட்கள் என்ன்ன?
ஆஸ்துமாவினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னன்ன?
ஆஸ்துமா


tickets booking, indian vegetable prices daily list,
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம் ,இலவச ஜாதகம் இலவச ஜோதிடம்

Monday 25 January 2010

ஆஸ்துமா என்றால் என்ன ?அது ஏன் வருகிறது? அதை தடுக்கும் முறைகள் யாது?

ஆஸ்துமா என்றால் என்ன ?

 மூச்சு செல்லும் சுவாச பாதைகளையும் நுரையீரலையும் பாதிக்கக்கூடிய நோய் இதுவாகும். மூச்சு விடும் சுவாச குழயாகளின் உட்புறம் வீங்கி காணப்படுவது இந்த நோயின் விளைவாகும்.  இந்த மாதிரி வீங்கி இருக்கும் குழாயின் வழியாக ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்கள் சென்றால் அதை உடனே இந்த மூச்சு குழாய் எதிர்க்க ஆரம்பித்துவிடும்.  இதனால் சுவாசக்குழாயின் உட்பகுதி மேலும் சுருங்கிவிடும். இதனால் மூச்சு செல்லும் அளவு மிகவும் குறைந்து போகும். இப்படிப்பட்ட வியாதியைத்தான் நாம் ஆஸ்துமா என்கிறோம்.

நுரை‌யிர‌லி‌ல் ம‌ஸ்‌த் செ‌ல்க‌ள் இருக்கின்றன. இவைகள் ரெ‌னி‌ன் என்ற எ‌ன்சை‌ம்க‌ளை உருவாக்குகின்றன. இந்த என்சைம்கள் கா‌ற்று செ‌ல்லு‌ம் பாதையை குறுக‌ச் செ‌ய்வதா‌ல் ஆ‌ஸ்துமா நோ‌ய் ஏ‌ற்படுவதாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் சொல்கிறார்கள். உட‌லி‌ல் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ‌நிலை ஏ‌ற்படு‌ம் போது நுரை‌யிர‌லி‌ல் உ‌ள்ள ம‌ஸ்‌த்செ‌ல்க‌ள் ரெ‌னி‌ன் எ‌ன்சை‌ம்களை வெ‌ளியே‌ற்று‌கிறது. இது கா‌ற்று செ‌ல்லு‌ம் மெ‌ன்மையான தசை‌ப்பகு‌திக‌ளி‌ல் ஆ‌ஞ்‌சியோ டெ‌ன்‌ஸி‌ன் எ‌ன்ற பொருளை உ‌ற்ப‌த்‌தி செ‌ய்‌கிறது. இ‌ந்த ஆ‌ஞ்‌சியோடெ‌ன்‌ஸி‌ன் கா‌ற்று செ‌ல்லு‌ம் மெ‌ன்மையான பாதை‌யி‌ன் தசை‌சுவ‌ர்களை‌க் கடின‌ப்படு‌த்‌தி, கா‌ற்று செ‌ல்லு‌ம் பாதையை குறுகலா‌க்கு‌கிறது ஆஸ்துமா என்றால் என்ன  
ஆஸ்துமா என்றால் என்ன ?அது ஏன் வருகிறது? அதை தடுக்கும் முறைகள் யாது?
ஆஸ்துமா உணவு வகைகள்
ஆஸ்துமா மருத்துவம்
ஆஸ்துமா மருந்து
ஆஸ்துமா அலர்ஜி
ஆஸ்துமா தீர வழிகள்
ஆஸ்துமா நோய்க்கான இயற்கை வைத்தியம்
ஆஸ்துமா நோய் அறிகுறிகள்
ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள்
ஆஸ்துமா யாருக்கு வரும்?
ஜோதிடம் மூலம ஆஸ்துமாவை எப்படி அறிய முடியும்?
ஆஸ்துமாவுக்கான பரிசோதனைகள் யாவை?
ஆஸ்துமா நோயாளிக்கு செய்ய வேண்டிய உடனடி உதவிகள் என்னன்ன?
ஆஸ்துமா நோயாளிக்கு அலர்ஜியாகும் பொருட்கள் என்ன்ன?
ஆஸ்மாவினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னன்ன?
tickets booking, indian vegetable prices daily list,
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம் ,இலவச ஜாதகம் இலவச ஜோதிடம்

Friday 15 January 2010

நாட்டு மருத்துவம் பாகம் 1

நெல்லிகாய் நாட்டு மருத்துவம்
          இது முதுமையை துரத்தி இளமையை தரும் பித்தத்தை குறைக்கும் வாய்ப்புண் தீரும். தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும். நெல்லிச்சாறை தேனுடன் கலந்து தினமும்
காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமலும தடுக்கும் நாட்டு மருத்துவம்

இஞ்சி
          அஜீரணம் குணமாக்கும் உமிழ்நீரைப் பெருக்கும் பசியைத் தூண்டும்; உஷ்ணத்தை உண்டாக்கும் வயிற்று உப்புசம் புளியேப்பம் வாந்தி குடல் கோளாறு கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். சுவாசகாசம் இரைப்பு
சுவாச இருமலுக்கும் சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல்
தொல்லை கொடுக்கும்போதும் இஞ்சி கஷாயம் சாப்பிடலாம் நாட்டு மருத்துவம்

வல்லாரை
          இது கற்பக மூலிகையாகும். வாய்ப்புண், ஆசனவாய்க் கடுப்பு மற்றும் எரிச்சல் யானைக்கால் மேகப்புண் நெறிகட்டுதல் தொழுநோய் ஆகியவற்றை குணமாக்கும். ஞாபக சக்தியை உயர்த்தும் நாட்டு மருத்துவம்

அகத்தி கீரை
         சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ளது. தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும்.

துத்திகீரை
          இது மூலத்தை குணமாக்கும். துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் சிறுநீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது. நாட்டு மருத்துவம்

ரோஜா

          இது துவபர்ப்பு சுவையுடையது. இது உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் தரும். அஜீரணம் வயிற்று வலி ஆகியவற்றை குணப்படுத்தும் நாட்டு மருத்துவம்

அன்னாச்சி பூ

தாவரவியல் பெயர்-இலிசியம் வீரம்
தாவரவியல் குடும்பம்-மேக்னோலியேசியே (இலிசியேசியே)
நாட்டு மருந்து கடையில் போய் அன்னாசிப்பூ அல்லது தக்கோலம் என்று கேட்டால் தருவார்கள்.  இதன் பூ மற்றும் பழங்கள் சுரத்தை குறைக்கும் .இதிலிருந்து எடுக்கப்படும் சிக்கிமிக் அமிலமானது எச்1என்1 வைரஸ் கிருமிகளை அழிக்கும். நாட்டு மருத்துவம்
tickets booking, indian vegetable prices daily list,
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம் ,இலவச ஜாதகம் இலவச ஜோதிடம்

Tuesday 12 January 2010

சோதிடர் கூறுவது பலிக்காமல் போவதன் காரணம் என்ன?

ஜோதிடம் பலிக்காமல் போக காரணம் , ஜோதிடம் பொய்த்து போக காரணம்
          டாக்ட்டர் வேலை பார்பவர்கள் டாக்டருக்கு படிக்கனும். அதில் பாசாகனும் அப்பொழுதான் டாக்டர் தொழில் செய்ய முடியும். இஞ்சினியர்
வேலை பார்பவர்கள் இஞ்சினியருக்கு படிக்கனும். அதில் பாசாகனும் அப்பொழுதான் இஞ்சினியர் தொழில் செய்ய முடியும். இப்படி அரசாங்கம் கட்டுப்படுத்துவதால் அந்த தொழிலில் உள்ளவர்கள் நேர்மையாக செய்கின்றனர். ஆனால் சோதிட தொழிலுக்கோ எந்த கட்டுப்பாடும் இல்லை. யார் வேண்டுமானாலும் சோதிடம் சொல்ல வரலாம் என்ற நிலை உள்ளது. சோதிடம் படிக்காமலே அல்லது அரைகுறையாக சோதிடம் படித்துவிட்டு சோதிடம் சொல்ல வருபவர்களும் உண்டு. ஜோதிடம் பலிக்காமல் போக

       சோதிடம் என்பது மிகப்பரிய பாடமே. இதை எல்லாராலும் முழுமையாக படிக்கவும் முடியாது. படித்ததை ஞாபகம் வைத்துக் கொள்ளவும் முடியாது. மேலும நுட்பமான கணக்குகள் வேறு இருக்கிறது. சிறிது தவறு செய்தாலும் சோதிடம் பிழையாகும். அதை தவிற சோதிடரின் கவனக்குறைவாலும் சோதிடம் பிழையாகும் ஜோதிடம் பொய்த்து போக காரணம்

          ஒரு ஜாதகம் பார்கைகையில் உடனே அந்த ஜாதகம சம்பந்தப்படட பலதரப்பட்ட பார்முலாக்களும் உடனே அப்பொழுதே ஞாபக்துக்கு வரவேண்டும். அப்பொழுதுதான் சரியானபடி சோதிடம் சொல்ல முடியும். நிறைய படித்த சோதிடர்களுக்குக் கூட தேவையான நேரங்கிளில் தேவையான பொழுது சம்பந்தப்பட்ட அனைத்து விசயங்களும் உடனே ஞாபகத்துக்கு வருவதில்லை. இப்படி பல காரணங்களாலும் சோதிடம் பொய்த்து போகிறது ஜோதிடம் பலிக்காமல் போக காரணம்

        ஒருசில அதிபயங்கர ஞாபகசக்தியுள்ள நன்கு சோதிடம் படித்த சோதிடர்களால்தான் இன்னும் சோதிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அதனால் சோதிடர்களு்க்கும் அவர்களின் தகுதியறிய அரசாங்கமே தேர்வு வைக்க வேண்டும் . நன்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சர்டிபிகேட் கொடுக்க வேண்டும். சர்டிபிகேட் வாங்கியவர்கள்தான் சோதிடதொழில் செய்ய முடியும்  என்ற நிலை வரவேண்டும். அப்பொழுதுதான் சோதிடம் பொய்காது.

tickets booking, indian vegetable prices daily list,
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம் ,இலவச ஜாதகம் இலவச ஜோதிடம்

தொப்பை வர காரணமும் அதன் பக்க விளைவுகளும்

உங்களுக்கு இடுப்புல வயறுல கொழுப்பு நிறைய சேர்ந்ததுனா பெரிய தொந்தி வைச்சா சர்கரையாதி வரலாம். சரியா உறங்காமல் சரியா ரெஸ்ட் எடுக்காமல் இருந்தாலும் தொந்தி வரும். அதனால் சரியான நேரத்தில சாப்பிட்டு சரியான நேரத்திலே உறங்கிவிடனும். அப்படியில்லாம தொந்திய பெரிசாக்கிகிட்டே போனா உயர் ரத்த இழுத்தம் வரும் பக்கவாதமும் வரும். அதனால உஷாரா இருக்கனும். அதனால நல்லா உடற்பயிற்சி செய்து தொப்பையை குறைக்கனும் ஜாதக ரீதியாக பார்த்தால் சுக்ரன் 6மிடத்துடன் எந்த வகையிலாவது சம்பந்தம் ஏற்படுமாயின் சர்கரை வியாதி வரும். நல்ல தேர்ந்த சோதிடரை பார்த்து அவரிடம் ஜாதகத்தை கொடுத்து இதுகுறித்து கேட்கலாம். நீங்களாகவே முடிவு செய்ய வேண்டாம்


tickets booking, indian vegetable prices daily list,
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம் ,இலவச ஜாதகம் இலவச ஜோதிடம்