Monday 11 April 2011

மூலிகை மருத்துவம்


சொறி சிரங்கு போகஉப்பும் குப்பைமேனி இலையும் சேர்த்து அரைத்து பூசிவர குணமாகும் மூலிகை மருத்துவம்

தேள்கடி நஞ்சு நீங்க பிரம்ம தண்டின் வேரை சிதைத்து தேள்கடி வாயில் வைத்து கட்டவேண்டும் மூலிகை மருத்துவம்

கிராம்பை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பூசினால் தலைபாரம் நீரேற்றம் குணமாகும் மூலிகை மருத்துவம்

இரத்த காயம் உண்டானால் காடாமணக்கு பாலை எடுத்து இரத்த காயத்தில் பூசினால் இரத்தம் ஒழுகல் நிற்கும் புண்ணும் ஆறும். மூலிகை மருத்துவம்

ஆயுர்வேத மருத்துவம்: மூலிகை ...
ஆயுர்வேத மருத்துவம். ஆயுர்வேத மூலிகைகள் ,ஆயுர்வேத சிகிட்சைகள் ,, ஆயுர்வேத சித்த வர்ம பஞ்சகர்ம யோகா அக்குபஞ்சர் ...
http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/blog-post_513.html

ஆயுள் நீடிக்க மூலிகை_மருத்துவம்
ஆயுள் நீடிக்க மூலிகை_மருத்துவம். Shareஇந்திய மருத்துவ முறைகளான சித்தா,ஆயுர்வேதம்,யுனானி ஆகிய மூன்றிலும் ஒரே மூலிகைகளே ...
http://tamilnews.cc/news.php?id=1531

மூலிகைமருத்துவம் - Dinakaran
அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய ...
http://www.dinakaran.com/healthnew/healthinner.aspx?id=2